இந்தியாவின் மீது சீனா தொடர்ச்சியாக சைபர் தாக்குதல் - அமெரிக்காவில் செயல்படும் சீன நிறுவனம் அதிர்ச்சி தகவல்

Sep 24 2020 9:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா மீது சீனா தொடர்ந்து சைபர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள சீன ஏரோஸ்பேஸ் ஸ்டடீஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் சீனாவின் சைபர் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 142 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்‍கையில், கடந்த 2007 முதல் 2018ம் ஆண்டு வரையில், இந்தியா மீது பல்வேறு விதமான சைபர் தாக்குதல்களை சீனா நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை முடக்கும் வகையில் ஒரு முக்கிய தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினிகளை பயன்படுத்தி ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தின் மீது தாக்குதல் நடத்தி அதன் முழு செயல்பாடுகளை தன்வசம் கொண்டுவர சீனா முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சீனா, இந்திய எல்லையில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அச்சுறுத்தல்களிலும் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00