நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மோசமானது : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Sep 25 2020 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மோசமானது என மத்திய அமைச்சர்திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாக கூறப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், யார் பேசுவதையும் மத்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை எனக் கூறினார்.