எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை காங்கிரஸ் செய்யட்டும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி

Sep 26 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் கட்சி, தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை செய்யட்டும் என்று கர்நாடக முதலமைச்சர் திரு.எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் தனது தலைமையிலான பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்‍கையில்லா தீர்மானம் குறித்து பேட்டியளித்த திரு. எடியூரப்பா, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு முறை காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்‍கையில்லா தீர்மானம், தனக்‍கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00