எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை காங்கிரஸ் செய்யட்டும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி
Sep 26 2020 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் கட்சி, தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியை செய்யட்டும் என்று கர்நாடக முதலமைச்சர் திரு.எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் தனது தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேட்டியளித்த திரு. எடியூரப்பா, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு முறை காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம், தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.