பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி பெறும் - பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் நம்பிக்கை
Sep 26 2020 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகாரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை, இந்த சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா கூட்டணி பெறும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் திரு. பூபேந்தர் யாதவ், பீகாரில் நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் எனக் கூறினார்.