காங்கிரஸ் கட்சியினரா விவசாயிகளின் பாதுகாவலர்கள்? - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி
Oct 24 2020 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகளை பாதுகாப்பதாகக் கூறும் காங்கிரஸ் தலைவர்கள்தான் விவசாயிகளின் விளை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்வதாக மத்திய அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். இப்படி நடந்துகொள்ளும் காங்கிரஸ் கட்சியினரா விவசாயிகளின் பாதுகாவலர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.