பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கருத்து
Oct 24 2020 1:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள் என மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் கூறி உள்ளார். தேசிய கொடி குறித்த திருமதி. மெஹ்பூபா முஃப்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், பதவி இருக்கும்வரை நாட்டின் பெருமை பேசிவிட்டு பதவி போனதும் பாகிஸ்தானின் குரலில் திருமதி. மெஹ்பூபா பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.