இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோள் வரும் 6-ம் தேதி விண்ணில் பாய்கிறது - ஸ்ரீஹரிகோட்டாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம்

Oct 28 2020 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 6-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பலரும் தொற்றுக்‍கு ஆளானதால், இந்த ஆண்டு இதுவரை இஸ்ரோ சார்பில் எந்த செயற்கைக்‍கோளும் விண்ணில் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளாக Risat-2BR2 என்ற செயற்கைக்‍கோள், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 6-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. பூமியின் கண்காணிப்புக்‍காக அனுப்பப்படவுள்ள இந்த செயற்கைக்‍கோளுடன், 10 வெளிநாட்டு செயற்கைக்‍கோள்களும் வணிக ரீதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இந்த செயற்கைக்‍கோள்கள் அனைத்தும் PSLV-C49 ராக்‍கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00