பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோதியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதற்கு பா.ஜக. தலைவர் நட்டா கடும் கண்டனம்
Oct 28 2020 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தில் ராவண வதத்தின் போது பிரதமர் திரு. மோதியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதற்கு பா.ஜக. தலைவர் திரு. நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திரு. ராகுல் காந்தியால் திட்டமிடப்பட்ட இந்த நாடகம் பஞ்சாபில் அரங்கேற்றப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.