பெங்களூரு நகரில் சாலையில் தனியாக வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது

Oct 28 2020 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூரு நகரில் சாலையில் தனியாக வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஜே.சி நகர் பகுதியை சேர்ந்த லால்மணி மிஸ்ரா என்ற அப்பெண்மணி கடந்த 26-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் பூ பறித்துக் கொண்டிருந்தார். தனியாக இருந்த அவரிடம் அந்த தெரு வழியாக வந்த இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடக்க முயற்சித்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆதாரமாகக்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் மேதி நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் தாராதத் என்பது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00