கொரோனா பரவல் குறைந்துவிட்டது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தல்
Oct 28 2020 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் குறைந்துவிட்டது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.