மஹாராஷ்ட்ராவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் ஆட்சி செய்கிறார் - பா.ஜ.க. விமர்சனம்
Oct 31 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவை சிவசேனா ஆளவில்லை என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார் தான் ஆட்சி செய்கிறார் என்றும் பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. மாநிலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்ரேவை சந்திப்பதில் பலன் இல்லை என்றும், திரு. சரத் பவாரை சந்திப்பதே சரியாக இருக்கும் என்றும், மஹாராஷ்ட்ரா பா.ஜ.க. தலைவர் திரு. சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.