புதுச்சேரியில் நிவர் புயலில் சேதமடைந்த படகுகளுக்‍கு நிவாரணம் வழங்குக - துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட 5க்‍கும் மேற்பட்ட படகுகள் சேதம்

Dec 1 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் நிவர் புயல் தாக்குதலின்போது மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவிக்‍காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என விசைப்படகு உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 26-ம் தேதி வீசிய நிவர் புயலில், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், இந்த கோரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00