புதுச்சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு - முகக்கவசம் அணிந்து, இடைவெளியுடன் அமரவைக்கப்பட்ட மாணவர்கள்

Dec 1 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக்கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.

புதுச்சேரியில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதல்கட்டமாக இரண்டு தனியார் கல்லூரிகளான பிம்ஸ், மகாத்மா காந்தி கல்லூரி ஆகியவை இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தனர். கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் கொடுக்கப்பட்டதுடன், வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00