கேரள தங்கக்கடத்தல் வழக்கில் விசாரணை விவபரங்களை வெளியிட்ட சுங்கத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொச்சி நீதிமன்றம் உத்தரவு

Dec 1 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள தங்கக்கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷிடம் சுங்கத்துத்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான தகவல்களை, வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கொச்சி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கத்துறை விசாரணை குறித்த தகவலை வெளியிட்ட அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00