டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பங்கேற்பு
Dec 1 2020 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் 6-வது நாளாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில், பீம் ஆர்மி தலைவர் திரு.சந்திரசேகர் ஆசாத் பங்கேற்றார். டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரு.சந்திர சேகர ஆசாத் பங்கேற்றுள்ளார்.