கப்பலை ‌தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை - வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்தியா

Dec 2 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை, உலகின் மிக அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக கருதப்படுகிறது. கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை INS Ranvijay கப்பலில் இருந்து செலுத்தி கடற்படை பரிசோதித்துள்ளது. 300 கிலோ மீட்டர் தாக்குதல் இலக்கை கொண்ட அந்த ஏவுகணை, வங்காள விரிகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00