கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் வரை பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை
Dec 2 2020 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில், கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் வரை, பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. டெல்லி மட்டுமல்லாது, காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்கள், பெரு நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த தடை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.