கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் வரை பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை

Dec 2 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில், கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் வரை, பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. டெல்லி மட்டுமல்லாது, காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்கள், பெரு நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த தடை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00