விவசாயிகளை தீவிரவாதிகளை போல சித்தரிக்கிறது மத்திய அரசு : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

Dec 3 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, மத்திய பா.ஜ.க. அரசு தீவிரவாதிகளை போல் சித்தரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான திரு.சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்‍கோரி போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அழைத்து உரிய மரியாதை கொடுத்து, நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00