விவசாயிகளை தீவிரவாதிகளை போல சித்தரிக்கிறது மத்திய அரசு : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு
Dec 3 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, மத்திய பா.ஜ.க. அரசு தீவிரவாதிகளை போல் சித்தரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான திரு.சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அழைத்து உரிய மரியாதை கொடுத்து, நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.