கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் மோதியின் நிலைப்பாடு என்ன? - ராகுல் காந்தி கேள்வி

Dec 3 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் திரு. நரேந்திர மோதியின் நிலைப்பாடு என்ன? என்று திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை ஒரு விதமாக பேசுவதாகவும், பிரதமர் ஒருவிதமாக பேசுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். நாட்டு மக்‍கள் அனைவருக்‍கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என திரு. மோதி தெரிவித்ததையும், மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அண்மையில் கூறியதையும், திரு. ராகுல் காந்தி சுட்டிக்‍காட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00