போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 36-வது நினைவு தினம் : டவ் கெமிக்கல் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்
Dec 3 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 36-வது நினைவு தினத்தையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், Dow Chemical நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1984-ம் ஆண்டு யூனியன் கார்பைட் என்ற நிறுவனத்தில் நடைபெற்ற இந்த கோர சம்பவத்தில், 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, Dow Chemical நிறுவனத்தின் சிஇஓ-வான Jim Fitterlin-ன் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.