டெல்லியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
Dec 3 2020 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கொரோனா பரவலின் நிலை குறைத்து ஆய்வு நடத்தியதாகவும், அதன்படி இரவு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து 17 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.