விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசு : பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு

Dec 3 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்ற, பீம் ஆர்மி தலைவர் திரு.சந்திரசேகர் ஆசாத், விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். விவசாயிகளின் போராட்டத்தை அவமதிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம், இறுதிவரை விவசாயிகளுடன் இருப்போம் என்றும் திரு.சந்திரசேகர் ஆசாத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00