வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கு

Dec 3 2020 9:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெறுவதற்கும் குறைவாக எதனை ஏற்றுக் கொண்டாலும், அது விவசாயிகளுக்கும் தேசத்திற்கும் இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளுடன் 4-வது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திரு.ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00