விவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா? : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம்

Dec 3 2020 9:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தானிகள் என பா.ஜ.க.வை சேர்ந்த திரு.Amit Malviya தெரிவித்துள்ளதற்கு, சிரோண்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் திரு.சுக்பிர் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரை தேச விரோதியென அழைக்கும் உரிமையை, பா.ஜ.க.விற்கு யார் அளித்தது என கேள்வி எழுப்பிய அவர், முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக அர்ப்பணித்த விவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பவர்களே தேச விரோதிகள் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00