விவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பதா? : சிரோண்மனி அகாலிதளம் கட்சி கண்டனம்
Dec 3 2020 9:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தானிகள் என பா.ஜ.க.வை சேர்ந்த திரு.Amit Malviya தெரிவித்துள்ளதற்கு, சிரோண்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் திரு.சுக்பிர் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரை தேச விரோதியென அழைக்கும் உரிமையை, பா.ஜ.க.விற்கு யார் அளித்தது என கேள்வி எழுப்பிய அவர், முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக அர்ப்பணித்த விவசாயிகளை தேச விரோதிகள் என அழைப்பவர்களே தேச விரோதிகள் எனவும் தெரிவித்துள்ளார்.