ராணுவத்தின் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தியது : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Jan 17 2021 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய ராணுவத்தின் கவர்ந்திழுக்கும் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தி பிடிக்க உதவியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.