துறை ரீதியான கோப்புகள் குறித்து விவாதிக்‍க அனுமதி தரக் கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் கந்தசாமி தர்ணா போராட்டம்

Jan 19 2021 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் திரு.கந்தசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் திரு.கந்தசாமி, தனது துறை தொடர்பான 15 கோப்புகள் குறித்து விவாதிக்க துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி நேரம் ஒதுக்கித்தர வலியுறுத்தி, கடந்த 10-ம் தேதி முதல் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், தனது துறை விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் மாளிகைக்‍கு இன்று செல்லப்போவதாகத் தெரிவித்தார். அதன்படி, இன்று காலை தனது காரில் அமைச்சர் திரு.கந்தசாமி சென்றபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அமைச்சர் அப்பகுதியிலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00