நாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

Jan 24 2021 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் அதனைச் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 16-ம் தேதி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும், இந்தியா முழுவதும் 10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00