புதுச்சேரி அரசைக் கலைத்த மத்திய அரசிற்கு கண்டனம் - கருப்பு பலூன்களை பறக்கவிட முயன்றவர்கள் கைது
Feb 25 2021 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய பா.ஜ.க. அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஜனநாயக இயக்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.