நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவு - லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Feb 25 2021 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல், லண்டனில் தலைமறைவானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவர் இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கோரி, மத்திய அரசு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிரவ் மோடி, மத்திய அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத்தால், தன் மீதான வழக்கு திசை திருப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம், அவருக்கு நீதி மறுக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறி, நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00