பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்‍கு புதுமையான முறையில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு - சைக்கிளில் பயணம் செய்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் வினோதம்

Feb 26 2021 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. திரு. சஷி தரூர், கேரளாவில் ஆட்டோக்‍களை கயிறு கட்டி இழுத்து சென்றார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத அளவுக்‍கு உயர்ந்துள்ளது. பீகாரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாயை தாண்டியுள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ், இன்று சைக்‍கிள் பயணம் மேற்கொண்டார். தனது இல்லத்திலிருந்து, பாட்னாவில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு அவர் சைக்‍கிளில் சென்றார். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சசி தரூர், கேரள தலைமை செயலகத்திற்கு வெளியே ஆட்டோக்‍களை கயிறு கட்டி இழுத்து சென்றார். பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, நேற்று மின்சார ஸ்கூட்டரில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00