புதுச்சேரிக்‍கு மாநில அந்தஸ்து வழங்கக்‍கோரி வழக்‍கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்‍கணிப்பு போராட்டம்

Mar 1 2021 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரிக்‍கு மாநில அந்தஸ்து வழங்கக்‍கோரி, வழக்‍கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நீதிமன்றங்களைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசமாக இருக்‍கும் புதுச்சேரிக்‍கு மத்திய அரசு, மாநில அந்தஸ்து வழங்கக்‍ கோரியும், புதுச்சேரியில் உயர்நீதிமன்றக்‍ கிளை அமைக்‍கவும் வழக்‍கறிஞர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00