பீகாரில் போபால் கஞ்ச் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி 21 பேர் பலியான வழக்கில், 9 பேருக்‍கு தூக்‍குத் தண்டனை - 4 பெண்களுக்‍கு ஆயுள்

Mar 5 2021 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் பகுதியில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி 19 பேர் உயிரிழந்த வழக்கில், 9 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளச்சாராயம் அருந்தி 19 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு 21 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 9 பேருக்கு மரண தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00