பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்‍கும் மத்திய அரசின் முடிவுக்‍கு எதிர்ப்பு - வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தேசியமயமாக்‍கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

Mar 6 2021 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்‍கும் மத்திய அரசின் முடிவைக்‍ கண்டித்து வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய தேசியமயமாக்‍கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் 13 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00