பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு - வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு அறிவிப்பு
Mar 6 2021 2:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் 13 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.