நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 106 நீதிபதிகள் கொரோனாவால் பாதிப்பு - நீதிமன்றங்களில் பணியாற்றும் 2,768 அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி

May 14 2021 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்து 768 அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் சார்பில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான பிரத்யேக செயலி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. என்.வி.ரமணா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 2020, ஏப்ரல் 27ம் தேதியிலிருந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை, உயர் நீதிமன்றங்களின் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்து 768 அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரும் 34 நீதிமன்ற அதிகாரிகளும் கொரோனாவுக்‍கு பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை, உச்சநீதிமன்ற பதிவாளர் பிரிவில் 800 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00