உத்தரபிரதேசத்தில் இடைவிடாது பெய்யும் கனமழை : லக்‍னோ நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பு

Sep 17 2021 8:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில், Lucknow, Kanpur, Barabanki, Saharanpur, Moradabad, Sambhal, Bijnor, Amroha, Sultanpur உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. லக்னோ நகரில், நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரில், குழந்தைகள் நீச்சல் அடித்த விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00