கேரளாவில் மீண்டும் 22,000 -யை கடந்தது கொரோனா தொற்று : புதிதாக 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு - 178 பேர் பலி

Sep 17 2021 8:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் பதிவான நிலையில், நேற்று மீண்டும் 22 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரேநாளில் 22 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 178 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 26 ஆயிரத்து 563 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 190 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00