தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை : இலங்கை பிரதமர் இணைச் செயலாளர் செந்தில் தொண்டைமான் தகவல்

Sep 17 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் திரு. செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில், இலங்கை ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரை, தமிழ்நாடு கடலோர விசை படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் தொண்டைமான், மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00