தந்தை பெரியார் வழியில் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் -பினராயி விஜயன்
Sep 17 2021 8:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவர் வழியில் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன், தமிழில் ட்வீட் செய்துள்ளார். சமூக நீதி, சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என திரு.பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.