உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
Oct 27 2021 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 13 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 363 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 2 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 270 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 99 காசாக இருந்தது.