புதுச்சேரியில் மளிகைக்கடை முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு : நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள்

Oct 27 2021 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் மளிகைக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி புறநகர பகுதியான வில்லியனூர், ரியூர் பாரதி நகரை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுகுமாரி, மளிகை கடையை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்று இரவு தனது கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு காலை வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை சுகுமாரி சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வாகன திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கிடப்பில் போடப்படுவதால், புகார் அளிக்காமல் சமூக வளைதளங்களில் இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00