புதுச்சேரியில் மனைவியைக் கொன்ற வழக்‍கில் கணவருக்‍கு ஆயுள் தண்டனை

Oct 27 2021 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் 6 வருடங்களுக்கு முன்பு மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த வழக்‍கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தருமபுரி தனக்கோடி நகரைச் சேர்ந்த ஜெயசுகர் என்பவர், ஆண் நண்பருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் தனது மனைவியை கழுத்தை நெறித்துக்‍ கொலை செய்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00