புதுச்சேரியில் மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை
Oct 27 2021 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் 6 வருடங்களுக்கு முன்பு மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தருமபுரி தனக்கோடி நகரைச் சேர்ந்த ஜெயசுகர் என்பவர், ஆண் நண்பருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.