விமான பயணிகள் அனைவருக்கும் கொரோனா சான்றிதழ் கட்டாயம் - மகாராஷ்ட்ரா அரசு
Dec 2 2021 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விமானம் மூலம் மும்பைக்கு செல்லும் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு பயணிகள் மட்டுமல்லாது, உள்நாட்டு விமான பயணிகளும், பிசிஆர் சோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.