உச்சநீதிமன்றத்தில் 150 அலுவலர்களுக்கு கொரோனா - பதிவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதாக தகவல்

Jan 10 2022 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 32 பேரில் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் அலுவலர்கள் 150 பேருக்‍கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதிவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை 6 வாரங்களுக்‍கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00