உச்சநீதிமன்றத்தில் 150 அலுவலர்களுக்கு கொரோனா - பதிவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதாக தகவல்
Jan 10 2022 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 32 பேரில் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் அலுவலர்கள் 150 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதிவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை 6 வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.