இந்தியாவில் 159.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

Jan 20 2022 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்‍கை 159 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73 லட்சத்து 38 ஆயிரத்து 592 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, 159 கோடியே 67 லட்சத்து 55 ஆயிரத்து 879 டோஸ், கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00