மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு

Jan 21 2022 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24-ம் தேதி திறக்‍கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் கொரோனா 3-ம் அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட கடந்த 8-ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. வரும் பிப்ரவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்‍கப்பட்டிருந்தது. இதனிடையே அரசின் முடிவால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக பெற்றோர், ஆசிரியர் தரப்பில் புகார் எழுந்தது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 24-ம் தேதி முதல் திறக்‍க மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்‍கும் நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன. கிண்டர் கார்டன் பள்ளிகளையும் அதே நாளில் திறக்கவும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் எடுக்‍கவும் மஹாராஷ்ட்ரா அரசு அனுமதி அளித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00