உச்சநீதிமன்ற நீதிபதிகள் 14 பேருக்‍கு கொரோனா - 2 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்

Jan 21 2022 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 14 பேருக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 32 நீதிபதிகளில் 14 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். மீதமுள்ள 12 நீதிபதிகளும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் விசாரணை நடந்துவரும் நிலையில், நீதிபதிகள் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளதால், வழக்‍கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00