நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் : கடன்களுக்கான வட்டிவிகிதம் மேலும் உயரலாம் என நிபுணர்கள் கணிப்பு

May 13 2022 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்‍கம் உச்சம் தொட்டுள்ளதால், கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தலாம் என நிதிச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாட்டில் சில்லறை பணவீக்கம் அரசின் கணிப்பையும் தாண்டி, 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7 புள்ளி 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் விலையை கட்டுப்பாட்டில் வைக்க எதிர்வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்‍கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி 4 சதவிகிதம் உயர்த்தியிருந்தது. இருப்பினும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் ஜூன் மாதம் முதல் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00