உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பணம் இல்லாததால், 30 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை

May 26 2022 8:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்​திற்கு பணம் இல்லாததால், தந்தை ஒருவர் தனது மகனை 30 கிலோ மீட்டர் தூரம் ​​தோளிலேயே தூக்‍கிச் சென்றுள்ளார். கோண்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடல்நலக்‍குறைவால் பாதிக்‍கப்பட்ட மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன மகனை வீட்டிற்கு ஆம்புலன்சில் அழைத்து செல்ல பணம் இல்லாததால், ​தோளிலேயே தூக்‍கிச் சென்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00