உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பணம் இல்லாததால், 30 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை
May 26 2022 8:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பணம் இல்லாததால், தந்தை ஒருவர் தனது மகனை 30 கிலோ மீட்டர் தூரம் தோளிலேயே தூக்கிச் சென்றுள்ளார். கோண்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன மகனை வீட்டிற்கு ஆம்புலன்சில் அழைத்து செல்ல பணம் இல்லாததால், தோளிலேயே தூக்கிச் சென்றுள்ளார்.