வானிலையில் முன்னேற்றம் : சார்தாம் யாத்திரை மீண்டும் தொடக்கம்
May 26 2022 10:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியை உள்ளடக்கிய சார்தாம் யாத்திரையில், மோசமான வானிலையால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சார்தாம் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.