காங்கிரசைப் பற்றி எதுவும் பேசமாட்டேன் - மூத்த தலைவர் கபில் சிபல்

May 26 2022 10:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர் திரு. கபில் சிபல், அக்‍கட்சியை பற்றி எதுவும் பேசமாட்டேன் எனக்‍ கூறியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்‍கு பதில் அளித்த அவர், 30, 31 ஆண்டுகள் உறவிலிருந்த ஒரு கட்சியிலிருந்து வெளியே வருவது எளிதானதல்ல என்றும், காங்கிரசை பற்றி தான் விமர்சிப்பது ஏற்புடையதாக இருக்‍காது என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00